204
ஆந்திர மாநிலம் சித்தூரில் முகிலி மலைப்பாதையில் நள்ளிரவில் பிரேக் டவுன் ஆகி சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்னால் மற்றொரு லாரி மோதி தீப்பற்றியதில் ஓட்டுநர் 2 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். திரு...

643
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், 29வது நபராக, ஆந்திராவில் வைத்து கைது செய்யப்பட்ட சீசிங் ராஜா போலீசாரை தாக்கி விட்டு தப்பியோடிய சீசிங் ராஜா தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் போலீசாரை சுட முயற்சி ...

824
முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு மற்றும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தியதாக ஆந்திர முதல்...

651
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராமராஜூ மாவட்டத்தில் உள்ள அரசு குருகுல பாடசாலையில் சரியாக படிக்காமலும் பள்ளி விதிகளை பின்பற்றாமலும் செயல்பட்டதாக கூறி மாணவிகள் சிலரை தலா 200 தோப்புக்கரணம் போட செய்த தலைமை...

652
ஆந்திராவில் ஆளும்கட்சியான தெலுங்குதேசம் எம்.எல்.ஏவுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ ஆதாரத்துடன் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் பேட்டியளித்த அந்த பெண், சத்தியவேட...

499
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை மற்றும் வெள்ளத்துக்குப் பலியானோரின் எண்ணிக்கை 33ஆக உயர்ந்துள்ளது. ஆந்திராவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக சாலைகள், ரயில் பாதைகளில் சேதமடைந்து போக்குவரத்து ...

496
  ஆந்திர மாநிலத்தில் விஜயவாடா, குண்டூர், மங்கலகிரி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, வெள்ளத்தில் சிக்கியும், வீடுகள் இடிந்தும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதேபோ...



BIG STORY